Children-rescued

செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள்

திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள் சேவாலயா தொண்டு  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.  திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் 2வது நடைமேடையில் 2 குழந்தைகள், ஒன்றரை வயது பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தை தனியாக …

செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள் Read More